Breaking Newsமருத்துவர்கள் தூங்கினால் பணி நீக்கம் - சிட்னி மருத்துவமனை எச்சரிக்கை!

மருத்துவர்கள் தூங்கினால் பணி நீக்கம் – சிட்னி மருத்துவமனை எச்சரிக்கை!

-

சிட்னி மருத்துவமனை ஒன்று இரவு ஷிப்டுகளில் சிறிது நேரம் தூங்கும் பயிற்சி மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணிபுரிந்ததற்காக ஊதியம் வழங்கப்படுவதால் ஷிப்ட் நேரத்தில் தூங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ ஓய்வறையில் உள்ள அனைத்து வசதியான இருக்கைகளும் அகற்றப்பட்டு, வசதி குறைந்த நாற்காலிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடுமையான கடமைகளை எதிர்கொண்டு சிறிது ஓய்வு எடுப்பதை யாரும் எதிர்க்க முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கடுமையான மருத்துவப் பற்றாக்குறையின் மத்தியிலும், நோயாளிகளுக்கு மிக உயர்ந்த சேவையை வழங்கும் மருத்துவர்களுக்கு அதிகபட்ச செயல்திறனுடன் பணியாற்ற குறுகிய இடைவெளிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...