Breaking Newsமருத்துவர்கள் தூங்கினால் பணி நீக்கம் - சிட்னி மருத்துவமனை எச்சரிக்கை!

மருத்துவர்கள் தூங்கினால் பணி நீக்கம் – சிட்னி மருத்துவமனை எச்சரிக்கை!

-

சிட்னி மருத்துவமனை ஒன்று இரவு ஷிப்டுகளில் சிறிது நேரம் தூங்கும் பயிற்சி மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக எச்சரித்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணிபுரிந்ததற்காக ஊதியம் வழங்கப்படுவதால் ஷிப்ட் நேரத்தில் தூங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ ஓய்வறையில் உள்ள அனைத்து வசதியான இருக்கைகளும் அகற்றப்பட்டு, வசதி குறைந்த நாற்காலிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடுமையான கடமைகளை எதிர்கொண்டு சிறிது ஓய்வு எடுப்பதை யாரும் எதிர்க்க முடியாது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கடுமையான மருத்துவப் பற்றாக்குறையின் மத்தியிலும், நோயாளிகளுக்கு மிக உயர்ந்த சேவையை வழங்கும் மருத்துவர்களுக்கு அதிகபட்ச செயல்திறனுடன் பணியாற்ற குறுகிய இடைவெளிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...