Businessஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சைகளுக்கு புதிய விதிமுறைகள்!

ஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சைகளுக்கு புதிய விதிமுறைகள்!

-

அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களும் ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு புதிய விதிமுறைகளை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

சில தகுதியற்ற மருத்துவர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்களால் முகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செய்யப்படும் தரமற்ற அறுவை சிகிச்சைகளின் விளைவுகளை கருத்தில் கொண்டு இந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அழகு விளம்பரங்களுக்கு இனி புதிய சட்டம் இயற்றப்படும்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய மருத்துவ சங்கமும் பாராட்டு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வேறு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பின் உறுப்பினர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட சிறுவர் துஷ்பிரயோக கும்பலின் உறுப்பினர்களை நீதியின் முன் நிறுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றவியல் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, இதுவரை...

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...