Article iPhone பயன்பாட்டாளர்களுக்கு அதிக கட்டணத்தில் blue Tick சேவை - Twitter...

iPhone பயன்பாட்டாளர்களுக்கு அதிக கட்டணத்தில் blue Tick சேவை – Twitter நிறுவனம் தகவல்!

-

ட்விட்டர் கணக்கு வைத்துள்ள ஆப்பிள் போன் பயன்பாட்டாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ட்விட்டர் ப்ளூ டிக் சேவையை, நாளை முதல் அதிக கட்டணத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் ட்வீட்களைத் திருத்தவும், 1080 பிக்சல் (1080 pixel) வீடியோக்களைப் பதிவேற்றவும், நீல நிற ப்ளூ டிக் கணக்கு சரிபார்ப்பை பெற முடியும்.

இந்த சிறப்பம்சங்கள் இணையத்தில் மாதத்திற்கு 8 டொலர்களுக்கும், IOS ஆப் ஸ்டோரில் 11 டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

மற்ற பயனாளர்களை விட ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு ஏன் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ட்விட்டர் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஈடுசெய்வதற்கான நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகை செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...