Breaking Newsஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மக்கள்...

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் – மக்கள் நெருக்கடியில்!

-

ஆஸ்திரேலியாவில் பல விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை கான்பெர்ரா விமான நிலையத்திலும், அடுத்த வாரம் திங்கட்கிழமை பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறும்.

ஊதியத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கோரி இந்த தொழில் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வேறு பிரதேசங்களுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல எதிர்பார்த்துள்ள பெருமளவிலான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியர்கள் எந்தவித கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் கொண்டாடும் முதல் கிறிஸ்துமஸ் இதுவாகும்.

எனவே வேலை நிறுத்தம் இன்றி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

ANZ வாடிக்கையாளர்களுக்கு வெளியான துயரமான செய்தி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 0.10%...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

மெல்பேர்ண் கடற்கரையில் பிரித்தானிய பயணிக்கு நேர்ந்த சோகம்

மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய...

வானிலை வலைத்தளத்திற்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் புதிய வலைத்தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் புதிய வலைத்தளம் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் பரந்த பொதுமக்களுக்கு "தெளிவான மற்றும்...