Breaking Newsஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மக்கள்...

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் – மக்கள் நெருக்கடியில்!

-

ஆஸ்திரேலியாவில் பல விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை கான்பெர்ரா விமான நிலையத்திலும், அடுத்த வாரம் திங்கட்கிழமை பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறும்.

ஊதியத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கோரி இந்த தொழில் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வேறு பிரதேசங்களுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல எதிர்பார்த்துள்ள பெருமளவிலான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியர்கள் எந்தவித கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் கொண்டாடும் முதல் கிறிஸ்துமஸ் இதுவாகும்.

எனவே வேலை நிறுத்தம் இன்றி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...

ஆஸ்திரேலியாவில் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்தான்

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் மோசடிகளால் $334 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . முதலீட்டு மோசடிகள் மூலம் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன....