Breaking Newsஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மக்கள்...

ஆஸ்திரேலியாவில் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் – மக்கள் நெருக்கடியில்!

-

ஆஸ்திரேலியாவில் பல விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.

அடுத்த வெள்ளிக்கிழமை கான்பெர்ரா விமான நிலையத்திலும், அடுத்த வாரம் திங்கட்கிழமை பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறும்.

ஊதியத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று கோரி இந்த தொழில் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வேறு பிரதேசங்களுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல எதிர்பார்த்துள்ள பெருமளவிலான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியர்கள் எந்தவித கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் கொண்டாடும் முதல் கிறிஸ்துமஸ் இதுவாகும்.

எனவே வேலை நிறுத்தம் இன்றி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...