Businessஆஸ்திரேலியாவில் திரவ பால் உற்பத்தியில் வீழ்ச்சி - விலை வேகமாக உயர்வு!

ஆஸ்திரேலியாவில் திரவ பால் உற்பத்தியில் வீழ்ச்சி – விலை வேகமாக உயர்வு!

-

ஆஸ்திரேலியாவில் திரவ பால் விலை கடந்த 12 மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் ஒரு லீற்றர் பாலின் குறைந்தபட்ச விலை 1.60 டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் உற்பத்தியில் தடங்கல் ஏற்பட்டுள்ளமை மற்றும் எரிபொருள் விலைகள் துரிதமாக அதிகரித்தமையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

கால்நடை வளர்ப்புத் தொழிலில் தொழிலாளர்களின் கடும் பற்றாக்குறையும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, ஆஸ்திரேலியாவில் அதிக திரவ பால் உற்பத்தியாகும் இரண்டு மாதங்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகும், ஆனால் இந்த ஆண்டு மொத்த உற்பத்தி 6.6 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மீளமைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...