Businessசிங்கப்பூர் வரும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புதிய நிவாரணம் - சிங்கப்பூர் அரசு...

சிங்கப்பூர் வரும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புதிய நிவாரணம் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு!

-

சிங்கப்பூருக்கு வந்த பிறகு, ஆஸ்திரேலிய குடிமக்கள் குடிவரவு வரிசையில் காத்திருக்காமல் e-passport immigration lanes களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே இருந்த சலுகை இன்று முதல் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து - கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட 44 நாடுகளின் குடிமக்களுக்கும் வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

06 வயதுக்கு மேற்பட்ட விமானப் பயணிகளுக்கு இந்த வாய்ப்பு ஏற்படுகிறது.

இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான நாட்டிலிருந்து வந்த மற்றும் புறப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தவர்களின் எண்ணிக்கை 12,12,850 என புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 141,330 பயணங்கள் அதிகமாகும்.

ஆனால் கோவிட் சீசனுக்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், பயணங்களின் எண்ணிக்கை இன்னும் 44.4 சதவீதம் குறைந்துள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...