Newsசிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய தடை - கடுமையான விதிகளை அமுல்படுத்திய...

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்ய தடை – கடுமையான விதிகளை அமுல்படுத்திய நியூசிலாந்து!

-

சிறார்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதை தடை செய்யும் கடுமையான விதிமுறைகளை நியூசிலாந்து அமல்படுத்தியுள்ளது.

எனவே, ஜனவரி 01, 2009 க்குப் பிறகு பிறந்த எவரும் சிகரெட் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது, அதே விதி அவர்களின் வாழ்நாள் முழுவதும் நடைமுறையில் இருக்கும்.

இந்த விதிமுறைகளை மீறினால் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் NZ$150,000 அபராதம் விதிக்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகையில்லா நாடாக மாற்றுவதுதான் நோக்கம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய திருத்தங்களில் சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவைக் குறைப்பது மற்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை 90 சதவீதம் குறைக்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் குறைவடைந்தாலும் புகைப்பிடிப்பதால் நோய்வாய்ப்படும் மக்களின் செலவு கணிசமாகக் குறையும் என நியூசிலாந்து அரசாங்கம் வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவு சட்டவிரோத சிகரெட்டுகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நியூசிலாந்து எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...