Breaking Newsபிரிஸ்பேன் விமான நிலையத்தில் 3 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்!

பிரிஸ்பேன் விமான நிலையத்தில் 3 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்!

-

03 வருடங்களில் முதல் தடவையாக பிரிஸ்பேன் விமான நிலையத்திற்கு ஒரே நாளில் வந்து செல்லும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 14,000ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 1000 ஆக பதிவு செய்யப்பட்டது.

கோவிட் -19 தொற்றுநோயின் உச்சத்தில் ஒரு சர்வதேச பயணி கூட வராத நாட்கள் கூட இருந்ததாக பிரிஸ்பேன் விமான நிலையம் கூறுகிறது.

இந்த விடுமுறை காலத்தில் பிரிஸ்பேன் விமான நிலையத்தை மொத்தம் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று 53,000 உள்நாட்டு பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...

உலகின் மிக நீண்ட வணிக விமானத்தை தொடங்கவுள்ள Qantas Australia

உலகின் மிக நீண்ட வணிகப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டு வரும் Qantas-இன் புதிய விமானத்தின் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. Airbus A350-1000ULR என அழைக்கப்படும்...

சீன மின்சார பேருந்துகள் ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலா?

ஆஸ்திரேலியாவில் இயங்கும் சீனத் தயாரிப்பு மின்சார பேருந்துகள் நாட்டிற்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நோர்வே விசாரணையில், Yutong பேருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளை அணுக...

Grand Theft Auto VI பற்றி வெளியான முக்கிய தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Grand Theft Auto VI Video Game-இன் வெளியீடு மீண்டும் தாமதமாகியுள்ளது. முதலில் மே 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த Rockstar Games,...

Grand Theft Auto VI பற்றி வெளியான முக்கிய தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Grand Theft Auto VI Video Game-இன் வெளியீடு மீண்டும் தாமதமாகியுள்ளது. முதலில் மே 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த Rockstar Games,...

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் NAB அதிகாரி

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றிற்காக NAB இன் முன்னாள் ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 36 வயதான டிமோதி டோனி சுங்கர் என்ற அந்த...