Breaking Newsபிரிஸ்பேன் விமான நிலையத்தில் 3 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்!

பிரிஸ்பேன் விமான நிலையத்தில் 3 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்!

-

03 வருடங்களில் முதல் தடவையாக பிரிஸ்பேன் விமான நிலையத்திற்கு ஒரே நாளில் வந்து செல்லும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 14,000ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 1000 ஆக பதிவு செய்யப்பட்டது.

கோவிட் -19 தொற்றுநோயின் உச்சத்தில் ஒரு சர்வதேச பயணி கூட வராத நாட்கள் கூட இருந்ததாக பிரிஸ்பேன் விமான நிலையம் கூறுகிறது.

இந்த விடுமுறை காலத்தில் பிரிஸ்பேன் விமான நிலையத்தை மொத்தம் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று 53,000 உள்நாட்டு பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...