Sportsமொரோக்கோவை வீழ்த்தி மூன்றாம் இடத்தை கைப்பற்றிய குரோஷியா - FIFA உலகக்கிண்ணம்

மொரோக்கோவை வீழ்த்தி மூன்றாம் இடத்தை கைப்பற்றிய குரோஷியா – FIFA உலகக்கிண்ணம்

-

FIFA உலகக்கிண்ண காற்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் குரோஷியா அணி மொரோக்கோவை வீழ்த்தியுள்ளது.

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்க்கிண்ண காற்பந்து போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் 7 மற்றும் 42ஆவது நிமிடங்களில் குரோஷியா அணி அபாரமான இரு கோல்களைப் பெற்றதோடு, மொரோக்கோ அணி போட்டியின் 9ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றது.

எவ்வாறாயினும், போட்டியின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எந்தவொரு கோல்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்த்ககது.

நன்றி தமிழன்

Latest news

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

விக்டோரியா காட்டுத்தீயில் 400 வீடுகள் எரிந்து நாசம்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உயிருக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மாநில வரலாற்றில் மிக அதிக வெப்ப அலைக்குப் பிறகும் நிலைமை...