NewsMurray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

-

Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதி அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அம்மாநில பிரதமர் பீட்டர் மலினௌஸ்காஸ் அறிவித்தார்.

ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் ஆபத்தில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் நீச்சல் – படகுகள் அல்லது பிற கப்பல்களை ஓட்டுவது தடைசெய்யப்படும். இருப்பினும், ஆற்றை வேலை நோக்கங்களுக்காக / மீட்பு நடவடிக்கைகள் / உணவு அல்லது எரிபொருளின் விநியோகத்திற்காக பயன்படுத்த கூடுதல் அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த நடவடிக்கைகளுக்கும் கப்பல்களின் அதிகபட்ச வேகம் 04 முடிச்சுகளாக வைக்கப்பட வேண்டும்.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...