NewsMurray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட தடை!

-

Murray ஆற்றின் தெற்கு ஆஸ்திரேலிய பகுதி அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர வேறு எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அம்மாநில பிரதமர் பீட்டர் மலினௌஸ்காஸ் அறிவித்தார்.

ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் ஆபத்தில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் நீச்சல் – படகுகள் அல்லது பிற கப்பல்களை ஓட்டுவது தடைசெய்யப்படும். இருப்பினும், ஆற்றை வேலை நோக்கங்களுக்காக / மீட்பு நடவடிக்கைகள் / உணவு அல்லது எரிபொருளின் விநியோகத்திற்காக பயன்படுத்த கூடுதல் அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த நடவடிக்கைகளுக்கும் கப்பல்களின் அதிகபட்ச வேகம் 04 முடிச்சுகளாக வைக்கப்பட வேண்டும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...