Newsதேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

தேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

-

கடந்த மே மாதம் இடம்பெற்ற கூட்டமைப்புத் தேர்தல் தோல்வி தொடர்பில் லிபரல் கட்சி கூட்டணியினால் தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனும், போட்டியிட்ட வேட்பாளர்களும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாக உள்ளனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் கடும் அதிருப்தியும் மற்றொரு காரணியாக உள்ளது என்பதை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவத்தை லிபரல் கட்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற லிபரல் கட்சி பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...