Newsதேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

தேர்தல் தோல்வி குறித்து லிபரல் கட்சியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது!

-

கடந்த மே மாதம் இடம்பெற்ற கூட்டமைப்புத் தேர்தல் தோல்வி தொடர்பில் லிபரல் கட்சி கூட்டணியினால் தயாரிக்கப்பட்ட உள்ளக அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனும், போட்டியிட்ட வேட்பாளர்களும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாக உள்ளனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் கடும் அதிருப்தியும் மற்றொரு காரணியாக உள்ளது என்பதை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவத்தை லிபரல் கட்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற லிபரல் கட்சி பின்பற்ற வேண்டிய பல நடவடிக்கைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...