Cinemaஒஸ்கருக்கு தெரிவானது RRR திரைப்படப் பாடல்!

ஒஸ்கருக்கு தெரிவானது RRR திரைப்படப் பாடல்!

-

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசைக்கான ஒஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.

இந்த பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்தார். இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டது.

“நாம் நாட்டு நாட்டு பாடலை உக்ரைனில் படமாக்கினோம். அது உண்மையான இடம். அதிர்ஷ்டவசமாக உக்ரைன் ஜனாதிபதி தொலைக்காட்சி நடிகராக இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளார். . வேடிக்கையான விடயம் என்னவென்றால், அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் என ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பாளர் கூறினார்.

நாட்டு நாட்டு பாடலில் கிட்டத்தட்ட 80 மாறுபாடுகள் இருந்தன. நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பாடலுக்கு 18 தடவைகள் எடுத்து கொண்டனர். எஸ்.எஸ்.ராஜமவுலி கடைசியில் இரண்டாவது தடவையை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...