Breaking Newsவிக்டோரியாவில் கிறிஸ்மஸ் கால வீதி விபத்துக்களின் மரணங்கள் உயர்வு.

விக்டோரியாவில் கிறிஸ்மஸ் கால வீதி விபத்துக்களின் மரணங்கள் உயர்வு.

-

ஆஸ்திரேலியா முழுவதும் கிறிஸ்துமஸ் வாரத்தில் நடந்த வாகன விபத்துகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு அதிகளவான மக்கள் பயணிப்பதைக் கருத்திற் கொண்டு சாரதிகளை பாதுகாப்பாக வாகனம் செலுத்துமாறு வீதிப் போக்குவரத்து திணைக்களங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு விக்டோரியாவில் சாலை விபத்துகளில் 224 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அது 236 ஆக அதிகரித்துள்ளது.

இக்காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Latest news

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

அவசரமாக திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தை தயாரிப்புக்கள்

கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பிரபலமான Bunjie Probiotic Baby Eye Wipes-ஐ அவசரமாக திரும்ப பெற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....