Breaking Newsவிக்டோரியாவில் கிறிஸ்மஸ் கால வீதி விபத்துக்களின் மரணங்கள் உயர்வு.

விக்டோரியாவில் கிறிஸ்மஸ் கால வீதி விபத்துக்களின் மரணங்கள் உயர்வு.

-

ஆஸ்திரேலியா முழுவதும் கிறிஸ்துமஸ் வாரத்தில் நடந்த வாகன விபத்துகளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு அதிகளவான மக்கள் பயணிப்பதைக் கருத்திற் கொண்டு சாரதிகளை பாதுகாப்பாக வாகனம் செலுத்துமாறு வீதிப் போக்குவரத்து திணைக்களங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு விக்டோரியாவில் சாலை விபத்துகளில் 224 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அது 236 ஆக அதிகரித்துள்ளது.

இக்காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...