Cinemaசிவகார்த்திகேயன் படத்தில் ’அவதார்’ பட கலைஞர்!

சிவகார்த்திகேயன் படத்தில் ’அவதார்’ பட கலைஞர்!

-

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் இணைந்து உள்ளதாகவும் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர்கள் கடந்த சில மாதங்களாக செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த ஆண்டு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் பிரீத்தி சிங் நடித்துள்ளார். மேலும் இந்த இஷா கோபிகர், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Latest news

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

மெல்பேர்ணில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்து

மெல்பேர்ணில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் Truganina-இல்...

மெல்பேர்ண் போலீஸ் நினைவுச்சின்னத்தை தாக்கிய நாசக்காரர்கள்

மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா போலீஸ் நினைவுச்சின்னம் வண்ணப்பூச்சால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த நாசவேலைச் செயலை ஒரு குழு...