Newsசூதாட்டத்திற்கு புதிய விதிகள் - டாஸ்மானியா மாநிலம் முடிவு!

சூதாட்டத்திற்கு புதிய விதிகள் – டாஸ்மானியா மாநிலம் முடிவு!

-

சூதாட்டத்திற்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த டாஸ்மேனியா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு Pokies பிளேயர் ஒரு வருடத்தில் செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை $5000 மட்டுமே.

மேலும், ஒரு நாளைக்கு இழக்கக்கூடிய அதிகபட்ச தொகை $100 என்றும், இது மாதத்திற்கு $500 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது கிட்டத்தட்ட 100,000 பேர் Pokies விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சூதாட்டம் தொடர்பான கடுமையான விதிமுறைகளை அமல்படுத்திய முதல் மாநிலம் டாஸ்மேனியா ஆகும், மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முதல் சூதாட்ட மையம் 1973 இல் தாஸ்மேனியா மாநிலத்தின் தலைநகரான ஹோபார்ட்டில் திறக்கப்பட்டது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...