Breaking NewsSoftware update-ன் போது புகைப்படங்களை இழந்த Samsung வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

Software update-ன் போது புகைப்படங்களை இழந்த Samsung வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

-

Software update-ன் போது புகைப்படங்களை இழந்த வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க Samsung Australia முடிவு செய்துள்ளது.

மேலும் இது தொடர்பான சம்பவங்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இந்த பிழையானது தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பிரச்சனையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Samsung மொபைல் போன்களைப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள் கடந்த வியாழன் அன்று போனை update செய்யும் போது கருப்புத் திரை தோன்றி அனைத்து புகைப்படங்களும் – வீடியோக்கள் மற்றும் தொலைபேசி எண்கள் (contacts) தொலைந்து போனதை கண்டுபிடித்தனர்.

எனவே, சமீபத்திய இயக்க முறைமைகளை (software update) புதுப்பிக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தெரிவிக்கப்படுகிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த சாம்சங் ஆஸ்திரேலியா 1300 362 603 என்ற எண்ணின் மூலம் புகார்களை அனுப்புமாறு கூறியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...