Sportsமெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம்!

மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம்!

-

கடந்த மாதம் நடந்த “ஏ” லீக் கால்பந்து போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்டதற்காக மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

17 பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து கூட்டமைப்பு ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கால்பந்து வீரர் மற்றும் நடுவர் காயமடைந்தனர்.

ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கால்பந்து கூட்டமைப்பு, எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து உள்நாட்டு கால்பந்து போட்டிகளிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...