Sportsமெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம்!

மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம்!

-

கடந்த மாதம் நடந்த “ஏ” லீக் கால்பந்து போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்டதற்காக மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

17 பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து கூட்டமைப்பு ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கால்பந்து வீரர் மற்றும் நடுவர் காயமடைந்தனர்.

ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கால்பந்து கூட்டமைப்பு, எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து உள்நாட்டு கால்பந்து போட்டிகளிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...