Sportsமெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம்!

மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம்!

-

கடந்த மாதம் நடந்த “ஏ” லீக் கால்பந்து போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்டதற்காக மெல்போர்ன் கால்பந்து ரசிகர்களுக்கு $550,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

17 பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து கூட்டமைப்பு ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கால்பந்து வீரர் மற்றும் நடுவர் காயமடைந்தனர்.

ரத்து செய்யப்பட்ட போட்டியை மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கால்பந்து கூட்டமைப்பு, எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து உள்நாட்டு கால்பந்து போட்டிகளிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...