Newsஆஸ்திரேலியாவில் நாளை தனுஷ்க குணதிலகவின் வழக்கு நீதிமன்றத்தில்!

ஆஸ்திரேலியாவில் நாளை தனுஷ்க குணதிலகவின் வழக்கு நீதிமன்றத்தில்!

-

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை இலங்கை விளையாட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிதி துஷ்பிரயோகம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு, மதப் பிரிவின் செல்வாக்கு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக்காக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தார்.

இதேவேளை, யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக நாளை சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பல கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...