Newsஆஸ்திரேலியாவில் நாளை தனுஷ்க குணதிலகவின் வழக்கு நீதிமன்றத்தில்!

ஆஸ்திரேலியாவில் நாளை தனுஷ்க குணதிலகவின் வழக்கு நீதிமன்றத்தில்!

-

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணி தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை இலங்கை விளையாட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிதி துஷ்பிரயோகம், சமூக ஊடகங்களின் செல்வாக்கு, மதப் பிரிவின் செல்வாக்கு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக்காக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்தார்.

இதேவேளை, யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக நாளை சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பல கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...