BusinessTransco Cargo புதிய அலுவலகம் கொழும்பில் திறப்பு!

Transco Cargo புதிய அலுவலகம் கொழும்பில் திறப்பு!

-

ட்ரான்ஸ்கோ கார்கோவின் புதிய அலுவலகம் அண்மையில் கொழும்பில் திறக்கப்பட்டது.

இது இலங்கையர்களுக்கு உயர்தரமான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களுக்கு நம்பகமான சேவையை வழங்கி வரும் Transco Cargo நிறுவனம் Lion Air Courier Service எனும் தனது சமீபத்திய சேவையை கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்தது.

07 நாட்களுக்குள் தேவையான பொருட்களை மிகவும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியும் என்பது இங்குள்ள சிறப்பு.

இலங்கையர்களுடன் நீண்ட காலம் பணியாற்றியதன் பின்னர், தமது நிறுவனம் அதிகபட்ச நம்பிக்கையை பெற்றுள்ளதாக Transco Cargo கூறுகிறது.

தற்போது 1000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு Transco Cargo ஊடாக பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பல நாடுகளுக்கும் டிரான்ஸ்கோ கார்கோ சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது சிறப்பு.

இலங்கையில் பொருட்களை இறக்கிய பின்னர், கொழும்பு நகருக்குள் அனுமதி கிடைத்த 24 மணி நேரத்திற்குள் மற்றும் தீவு முழுவதும் 48 மணி நேரத்திற்குள், Lion Air Courier Service மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...