Newsஆண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு வாக்கெடுப்பு நடைபெறும்!

ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு வாக்கெடுப்பு நடைபெறும்!

-

அவுஸ்திரேலியாவின் பழங்குடியின மக்களின் குரல்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சட்டமா அதிபர் உறுதியளிக்கிறார்.

புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பெரும்பாலும் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நடக்கும் என்று அட்டர்னி ஜெனரல் கூறினார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் இந்தத் திருத்தங்களுக்கு ஒப்புதல் கிடைப்பது நிச்சயமற்றது.

இதற்கு தேசிய கட்சிகள் உட்பட பல கட்சிகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...