News40 ஆண்டுகளுக்குப் பிறகு Medicare காப்பீட்டில் பல திருத்தங்கள்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு Medicare காப்பீட்டில் பல திருத்தங்கள்!

-

40 ஆண்டுகளுக்கு பிறகு Medicareல் பல திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மருத்துவர்களுக்கு கூடுதலாக, செவிலியர்கள் மற்றும் உதவி மருத்துவக் குழுக்களின் சேவைகளுக்கு பணம் பெற முடியும்.

எதிர்வரும் மே மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இந்த திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் நோயாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதே தொழிலாளர் அரசாங்கத்தின் திட்டம் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

Medicare முறைக்கு முன்மொழியப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் வரும் வாரங்களில் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...