Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் போலீஸ் தற்கொலைகள் - வெளிவந்த அதிர்ச்சி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் போலீஸ் தற்கொலைகள் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

-

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது கணிசமாக அதிகரித்துள்ளது.

பணியின் போது ஏற்படும் அழுத்தம் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஆஸ்திரேலியாவில் 123 போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 2015 க்குப் பிறகு இறந்தனர்.

இந்த எண்ணிக்கை பணியின் போது இறந்த காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான காவல்துறை அதிகாரிகளின் தற்கொலைகளைக் கண்டுள்ளது டாஸ்மேனியா.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...