Newsகுயின்ஸ்லாந்து பேருந்து ஓட்டுநர்கள் எதிரான தாக்குதல்கள் - மாநில அரசு எடுத்துள்ள...

குயின்ஸ்லாந்து பேருந்து ஓட்டுநர்கள் எதிரான தாக்குதல்கள் – மாநில அரசு எடுத்துள்ள முடிவு!

-

பொது போக்குவரத்து சேவைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடுத்த 05 ஆண்டுகளில் 60 மில்லியன் டாலர்களை ஒதுக்க குயின்ஸ்லாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பஸ் சாரதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பஸ் சாரதி கொலை செய்யப்பட்டதன் மூலம் குயின்ஸ்லாந்து பஸ் மற்றும் டிராம் டிரைவர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அதன்படி, ஒவ்வொரு பஸ்சுக்கும் ஓட்டுனர் இருக்கையை மறைக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு போடவும், போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதற்கென மாத்திரம் 04 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படும்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...