Newsஆஸ்திரேலியாவின் முதல் பொது IVF கிளினிக் மெல்போர்னில் திறப்பு!

ஆஸ்திரேலியாவின் முதல் பொது IVF கிளினிக் மெல்போர்னில் திறப்பு!

-

ஆஸ்திரேலியாவின் முதல் பொது IVF கிளினிக் மெல்போர்னில் திறக்கப்பட்டுள்ளது.

கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள எந்தவொரு பெண்ணும் அதன் மூலம் இலவச சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளதாக மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

இந்த கிளினிக் Royal Women’s Hospital மற்றும் Monash Health ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு சுமார் 4,000 பெண்கள் சேவைகளைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறுகையில், கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கும், ஆனால் அதிக செலவு காரணமாக சிரமப்படும் பெண்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்.

2018 விக்டோரியா தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி 70 மில்லியன் டாலர் செலவில் இந்த கிளினிக் கட்டப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...