News மேம்பாலத்திலிருந்து கட்டு கட்டாக பணத்தை அள்ளி வீசிய நபர்!

மேம்பாலத்திலிருந்து கட்டு கட்டாக பணத்தை அள்ளி வீசிய நபர்!

-

பெங்களூர் நகரில் நபர் ஒருவர், திடீரென மேம்பாலம் ஒன்றிலிருந்து பணத்தை அள்ளி வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெங்களூரின் பிரதான பகுதியான கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோட் சூட் அணிந்து, கழுத்தில் பெரிய கடிகாரத்தை அணிந்து வந்த அந்த நபர், பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசுவதும், பொதுமக்கள் போட்டிப்போட்டு பணத்தை பிடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணத்தை வீசியெறிந்த நபர் குறித்து பொலிஸார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.