Sportsஜோகோவிச்சின் தந்தை போட்டிகளில் பங்குபற்ற தடுக்க உத்தரவு!

ஜோகோவிச்சின் தந்தை போட்டிகளில் பங்குபற்ற தடுக்க உத்தரவு!

-

சிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் தந்தை அவுஸ்திரேலிய ஓபன் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்குபற்றுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள உக்ரைன் தூதுவரினால் அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் டென்னிஸ் மைதானத்தில் ரஷ்யக் கொடியை ஏந்தியபடி ஒரு குழுவினருடன் புகைப்படம் எடுத்ததாக ஜோகோவிச்சின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலிய ஓபனில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய தேசியக் கொடிகள் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நோவக் ஜோகோவிச்சின் தந்தை விவகாரத்தில் ஆஸ்திரேலியா கடும் முடிவை எடுக்க வேண்டும் என உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அவுஸ்திரேலியா வழங்கிய ஆதரவில் மாற்றமில்லை என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...