Sportsஜோகோவிச்சின் தந்தை போட்டிகளில் பங்குபற்ற தடுக்க உத்தரவு!

ஜோகோவிச்சின் தந்தை போட்டிகளில் பங்குபற்ற தடுக்க உத்தரவு!

-

சிறந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் தந்தை அவுஸ்திரேலிய ஓபன் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்குபற்றுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிலுள்ள உக்ரைன் தூதுவரினால் அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் டென்னிஸ் மைதானத்தில் ரஷ்யக் கொடியை ஏந்தியபடி ஒரு குழுவினருடன் புகைப்படம் எடுத்ததாக ஜோகோவிச்சின் தந்தை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆஸ்திரேலிய ஓபனில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய தேசியக் கொடிகள் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நோவக் ஜோகோவிச்சின் தந்தை விவகாரத்தில் ஆஸ்திரேலியா கடும் முடிவை எடுக்க வேண்டும் என உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அவுஸ்திரேலியா வழங்கிய ஆதரவில் மாற்றமில்லை என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...