NewsBack to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

Back to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களின் படங்களை வெளியிடும் போது கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை எச்சரித்துள்ளது.

இன்று மற்றும் எதிர்வரும் நாட்களில் புதிய பள்ளி பருவம் தொடங்குவதை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் முகம் – பள்ளியின் லோகோ போன்ற – புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய காவல்துறை அறிவுறுத்துகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை உருவாக்கி கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...