News Back to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

Back to school புகைப்படங்கள் குறித்து மத்திய காவல்துறையின் எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களின் படங்களை வெளியிடும் போது கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை எச்சரித்துள்ளது.

இன்று மற்றும் எதிர்வரும் நாட்களில் புதிய பள்ளி பருவம் தொடங்குவதை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் முகம் – பள்ளியின் லோகோ போன்ற – புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய காவல்துறை அறிவுறுத்துகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை உருவாக்கி கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...