News ஆஸ்திரேலியாவில் 42,000 ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி வாகனங்களில் கோளாறு!

ஆஸ்திரேலியாவில் 42,000 ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி வாகனங்களில் கோளாறு!

-

Air bag குறைபாடு காரணமாக ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 42,000 ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இது 1997 மற்றும் 2000 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பல வாகன மாடல்களை உள்ளடக்கியது.

The Honda models at risk – the Legend, CR-v and the Accord (1998 – 2000)

The Mitsubishi models at risk – NL Pajero, CE Lancer, WA Express, CE Mirage, and WA Starwagon (1997 – 2000)

சம்பந்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவோர், உடனடியாக வாகனங்களை ஓட்டுவதை நிறுத்திவிட்டு, டீலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தக் குறைபாட்டினால் ஏற்கனவே இரண்டு சாரதிகள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மிட்சுபிஷி மற்றும் ஹோண்டா நிறுவனங்களும் தற்போதைய சந்தை மதிப்பில் உரிய நிபந்தனைகளுடன் வாகனங்களை திரும்ப வாங்க ஒப்புக்கொண்டுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.