News விக்டோரிய மாநில கிரிக்கெட்டில் சாதித்துவரும் தமிழ்ப் பெண்கள்!

விக்டோரிய மாநில கிரிக்கெட்டில் சாதித்துவரும் தமிழ்ப் பெண்கள்!

-

விக்டோரிய மாநிலமானது 16 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தனது இரண்டு (Vic Metro மற்றும் Vic Country) அணிகளைக் கடந்த நவம்பர் மாதம் தெரிவு செய்திருந்தது.

தலா பதின்மூன்று பேர் கொண்ட அவ்விரு அணிகளிலும் நம்மவர்கள் இருவர் தெரிவாகி விளையாடிவருகின்றனர்.

அந்த இளம் தமிழ்ப் பெண்களான திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோர் ஆவர்.

திவ்யா மகேந்திரன் Vic Country அணிக்காகவும், ஷிவானி நரேந்திரன் Vic Metro அணிக்காகவும் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா மகேந்திரன் 2014ம் ஆண்டிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

சிறுவயதில் தன் தந்தையுடன் கிரிக்கெட் பார்ப்பதில் ஆரம்பித்ததாம் இருவருடைய கிரிக்கெட் ஆர்வம்.

பொதுவாக இலங்கை மற்றும் இந்திய பின்னணி கொண்ட குடும்பம்இ தன் குழந்தைகளின் படிப்பை மட்டுமே முக்கியமாக கருதும். ஆனால் திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோரின் குடும்பங்கள் தன் பிள்ளைகளின் படிப்பை தொடர்ந்து விளையாட்டிலும் உதவிசெய்து உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது.

திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் இருவருக்கும் தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக வாழ்த்துக்கள்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.