Breaking Newsபாக்கிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் காலமானார்!

பாக்கிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் காலமானார்!

-

நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இன்று (05) தனது 79ஆவது வயதில் காலமானார். 

டுபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் நவாஷ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

Asbestos அச்சத்தால் திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தைகள் பொம்மை தயாரிப்பு

குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் மற்றொரு வண்ணமயமான மணல் தயாரிப்பு, Asbestos கவலைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொருளான Kadink Decorative Sand 10 கிராம் Six-pack,...

ஆஸ்திரேலியர்களை மீண்டும் எச்சரிக்கும் காமன்வெல்த் வங்கி

காமன்வெல்த் வங்கி ஆஸ்திரேலியர்களுக்கு மற்றொரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறைந்த பொருளாதார வளர்ச்சி ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இது பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலியர்களை மீண்டும் எச்சரிக்கும் காமன்வெல்த் வங்கி

காமன்வெல்த் வங்கி ஆஸ்திரேலியர்களுக்கு மற்றொரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறைந்த பொருளாதார வளர்ச்சி ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இது பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக...

உங்கள் தொலைந்துபோன தொலைபேசிகளிலிருந்து பல டாலர்கள் சம்பாதிக்கும் PhoneCycle

ஆஸ்திரேலிய நிறுவனமான PhoneCycle, விமானங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் விடப்பட்ட 700,000க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை செயலாக்கியதாக அறிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் உரிமையாளர்களால் தொலைந்து போன சாதனங்களைக் கண்டுபிடிக்க...