Melbourneமேல்போர்ன் முத்தமிழ் மன்றத்தின் தை பொங்கல் திருவிழா - 2023

மேல்போர்ன் முத்தமிழ் மன்றத்தின் தை பொங்கல் திருவிழா – 2023

-

புத்தாடையில் ஜொலித்து… புத்தரிசியில் பொங்கலிட்டு… உழவனை கொண்டாடி…. தமிழனாய் தமிழினமாய் பெருமைகொள்ள மேல்போர்ன் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆண்டு தை பொங்கல் திருவிழா இனிதே கொண்டாடபட்டது.

மூத்தோர்களின் ஆசியும் இளம் மொட்டுகளின் மகிழ்ச்சி ஓட்டமும் மலர்ந்த பூக்களின் வண்ண கோலமும்… வளை கை கும்மி களியாட்டமுமாக அரங்கேறியது.

செவிக்கு இனிதான இன்னிசையும்… பசிக்கும் ருசிக்கு அமுதான உணவும் வழங்கப்பட்டது.

இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தருணம்… புகைபடங்களுடன்

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...