Newsஆஸ்திரேலியாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி வெளிவந்த ஆய்வு

ஆஸ்திரேலியாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி வெளிவந்த ஆய்வு

-

கோவிட் வைரஸ் தொற்றுக்கு பிறகு குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வேகமாக குறைவதாக ஆஸ்திரேலிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, சிட்னியில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, குழந்தைகளுக்கு மீண்டும் கோவிட் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாக, குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம் என்று இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, இந்த நாட்டில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஐந்து வயதுக்குட்பட்ட அரை மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.

கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்த நாட்டில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 24 ஆகும்.

ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையின் சமீபத்திய தரவு, ஐந்து முதல் 15 வயதுடைய குழந்தைகளில் 51 சதவீதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...