Newsநாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க...

நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க திட்டம்

-

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்த இந்தியக் குடும்பத்துக்கு இந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸின் நேரடித் தலையீட்டால், அவர்களுக்கு அவுஸ்திரேலிய வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த குழந்தையின் சுகாதார வசதிகளுக்காக 10 ஆண்டுகளில் செலவிடப்படும் தொகை சுமார் 664,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்தத் தொகையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் குடும்பத்திற்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின.

குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவிற்கு இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு மிக அவசியமான துறைகளில் பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...