Newsநாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க...

நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இந்திய குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியா PR வழங்க திட்டம்

-

டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்த இந்தியக் குடும்பத்துக்கு இந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸின் நேரடித் தலையீட்டால், அவர்களுக்கு அவுஸ்திரேலிய வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த குழந்தையின் சுகாதார வசதிகளுக்காக 10 ஆண்டுகளில் செலவிடப்படும் தொகை சுமார் 664,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்தத் தொகையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் குடும்பத்திற்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின.

குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவிற்கு இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு மிக அவசியமான துறைகளில் பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...