Newsஅவுஸ்திரேலியாவில் 4 வருட கல்வியை கற்க புதிய புலமைப்பரிசில் முறை

அவுஸ்திரேலியாவில் 4 வருட கல்வியை கற்க புதிய புலமைப்பரிசில் முறை

-

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய ஒப்பந்தம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் பெற்ற கல்வித் தகுதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெற்ற கல்வித் தகுதிகள் இந்தியாவில் அதிகரிக்கப்பட உள்ளது.

கல்வித் துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட முக்கிய முடிவு இது என்று பிரதமர் அல்பானீஸ் குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை திறக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் 04 வருட காலத்திற்கு கல்வி கற்க புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

Latest news

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...

ஜனவரி 1 முதல் குறையும் மருந்துகளின் விலைகள்

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மாற்றத்தால், ஜனவரி 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளனர். புதிய சட்டத்தின்...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Bondi நாயகன்

கொடிய Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் போது துப்பாக்கிதாரி ஒருவரை அடக்கி நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய அகமது அல் அகமது, மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிசம்பர்...