News அவுஸ்திரேலியாவில் 4 வருட கல்வியை கற்க புதிய புலமைப்பரிசில் முறை

அவுஸ்திரேலியாவில் 4 வருட கல்வியை கற்க புதிய புலமைப்பரிசில் முறை

-

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய ஒப்பந்தம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் பெற்ற கல்வித் தகுதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெற்ற கல்வித் தகுதிகள் இந்தியாவில் அதிகரிக்கப்பட உள்ளது.

கல்வித் துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எடுக்கப்பட்ட முக்கிய முடிவு இது என்று பிரதமர் அல்பானீஸ் குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை திறக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் 04 வருட காலத்திற்கு கல்வி கற்க புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்தார்.

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...