Newsஇந்தியாவில் அரிய வகை வெள்ளை நிற மான்குட்டி கண்டுபிடிப்பு

இந்தியாவில் அரிய வகை வெள்ளை நிற மான்குட்டி கண்டுபிடிப்பு

-

வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு அரியவகை மான் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த அரிய வகை வெள்ளை மானின் படங்களை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார். 

இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில்,

கதர்னியாகாட் எனும் வனத்துறை பகுதியில் அரிதான வெள்ளை மான் குட்டி ஒன்றை பார்த்தோம். இது கற்பனையல்ல. நிஜமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வெள்ளை மானின் புகைப்படத்தை எடுத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

தற்போது இந்த மான் குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அண்டை வீட்டாருக்கு உதவச் சென்றதற்காக ஒரு விவசாயிக்கு விதிக்கப்பட்ட அபராதம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தனது அண்டை வீட்டாருக்கு உதவச் சென்றதற்காக விக்டோரியன் விவசாயி ஒருவருக்கு $398 அபராதம் விதிக்கப்பட்டது. Graham Thomson என்ற இந்த விவசாயி, தனது டிராக்டரைப்...

ஈரானின் உச்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என எனக்கு தெரியும் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அவரைக் கொலை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஒரே நாளில் 583 பேருடன் உடலுறவு கொண்ட பெண்ணின் கனவுகள் நனவாகின

ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அவர் தனது கனவு இல்லத்திற்காக $600,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. Annie...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...

எண்ணங்களைக் கண்டறிய ஒரு AI மாதிரி – சிட்னி ஆராய்ச்சியாளர்கள் முயற்சி

உங்கள் தொலைபேசியைப் பற்றி யோசித்துக்கொண்டே அதை இயக்க முடிந்தால் என்ன செய்வது? உங்கள் தொலைபேசி தானாகவே உங்கள் செறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதை கற்பனை செய்து பாருங்கள்?...

சமூக ஊடகங்களில் குற்றங்களை ஊக்குவித்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்!

சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிர்காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும். விக்டோரியா மாநிலம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்புடைய முன்மொழிவை சமர்ப்பிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள்...