Cinemaஇந்திய பாடல் 'நாட்டு கூத்து..' ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

இந்திய பாடல் ‘நாட்டு கூத்து..’ ஆஸ்கர் வென்று வரலாறு படைத்துள்ளது

-

திரையுலகின் உயரிய விருது ஆஸ்கர். இதன் 95வது விருது வழக்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. 95வது ஆஸ்கர் விருது நாமினேஷன் பட்டியலில் நம் இந்திய சினிமாவில் இருந்து Best Original Song என்ற பிரிவில் நாட்டு நாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடல் Best Original Song என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இந்த விருதை கீரவாணி மற்றும் சந்திரபோஸ் இருவரும் மேடையில் பெருமையுடன் பெற்றுக்கொண்டனர். இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கர் விருது வழக்கும் மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...