Newsகிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் ஆயிரக்கணக்கான டாலர்கள் ஏமாற்றிய ANZ வங்கி

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் ஆயிரக்கணக்கான டாலர்கள் ஏமாற்றிய ANZ வங்கி

-

ANZ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களை ஆயிரக்கணக்கான டாலர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வாடிக்கையாளர்களின் கணக்குகளில் நிலுவை தொகை குறித்த தவறான தகவல்களை முன்வைத்து பல்வேறு கட்டணங்கள் மற்றும் வட்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ANZ வங்கிக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் சுமார் 165,000 ANZ வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் பிழையான முறையில் கட்டணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த ANZ வங்கி, 2018-11-17 க்கு இடையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு $10 மில்லியன் பணத்தைத் திரும்பப் பெற்றதாகக் கூறுகிறது.

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...