Newsபயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் - வெளியான காரணம்

பயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் – வெளியான காரணம்

-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விமானக் கட்டணங்கள் காரணமாக இந்த ஆண்டு விடுமுறை மற்றும் பயணங்களை மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு 87 சதவீதம் பேர் உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்களில் 83 சதவீதம் பேர் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் எந்த வகையிலும் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

37 சதவீதம் பேர் வேறு மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதேவேளை, உடல்நலக் காப்புறுதியுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...