Newsபயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் - வெளியான காரணம்

பயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் – வெளியான காரணம்

-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விமானக் கட்டணங்கள் காரணமாக இந்த ஆண்டு விடுமுறை மற்றும் பயணங்களை மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு 87 சதவீதம் பேர் உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்களில் 83 சதவீதம் பேர் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் எந்த வகையிலும் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

37 சதவீதம் பேர் வேறு மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதேவேளை, உடல்நலக் காப்புறுதியுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...