Newsபயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் - வெளியான காரணம்

பயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் – வெளியான காரணம்

-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விமானக் கட்டணங்கள் காரணமாக இந்த ஆண்டு விடுமுறை மற்றும் பயணங்களை மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு 87 சதவீதம் பேர் உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்களில் 83 சதவீதம் பேர் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் எந்த வகையிலும் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

37 சதவீதம் பேர் வேறு மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதேவேளை, உடல்நலக் காப்புறுதியுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...