News பயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் - வெளியான காரணம்

பயணத் திட்டங்களை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் – வெளியான காரணம்

-

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விமானக் கட்டணங்கள் காரணமாக இந்த ஆண்டு விடுமுறை மற்றும் பயணங்களை மேற்கொள்வதை மறுபரிசீலனை செய்ய பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு 87 சதவீதம் பேர் உள்நாடு அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்களில் 83 சதவீதம் பேர் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் எந்த வகையிலும் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

37 சதவீதம் பேர் வேறு மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதேவேளை, உடல்நலக் காப்புறுதியுடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...