NewsCurtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேர வேலை நிறுத்தம்

Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேர வேலை நிறுத்தம்

-

Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நீடித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல விரிவுரைகள் ரத்து செய்யப்பட வேண்டியதாகவோ அல்லது வேறு நேரங்களில் திட்டமிடப்பட்டதாகவோ கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு மற்றும் சேவை தரத்தை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2.2 சதவீத வருடாந்திர சம்பள உயர்வை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் தற்போதைய பணவீக்க விகிதமான 7.8 சதவீதத்திற்கு ஏற்ப அது போதாது எனவும் Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நிதியாண்டில் Curtin பல்கலைக்கழகம் 313 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது.

எனவே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எந்த தடையும் இல்லை என ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...