NewsCurtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேர வேலை நிறுத்தம்

Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேர வேலை நிறுத்தம்

-

Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் 3 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நீடித்த இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல விரிவுரைகள் ரத்து செய்யப்பட வேண்டியதாகவோ அல்லது வேறு நேரங்களில் திட்டமிடப்பட்டதாகவோ கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு மற்றும் சேவை தரத்தை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2.2 சதவீத வருடாந்திர சம்பள உயர்வை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் தற்போதைய பணவீக்க விகிதமான 7.8 சதவீதத்திற்கு ஏற்ப அது போதாது எனவும் Curtin பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நிதியாண்டில் Curtin பல்கலைக்கழகம் 313 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது.

எனவே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எந்த தடையும் இல்லை என ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...